உத்திரமேரூர் அருகே தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
உத்திரமேரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ திரிசூலக்காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் 41ம் ஆண்டு தீ மிதி திருவிழாவில் விரதமிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.…







