வந்தவாசி அருகே ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் கோவிலில் சித்திரை மாத ஸ்ரீ  நரசிம்மர் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக…

மே 12, 2025

வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா் பலகை: வியாபாரிகளுடன் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செங்கம் மற்றும் ஆரணி நகரில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பாக வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில்…

ஏப்ரல் 24, 2025

புதிய அரசுப் பேருந்து சேவைகளைதொடங்கி வைத்த எம் பி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை – 1 சாா்பில் வந்தவாசி – எரமலூா் வழித்தடத்திலும், பணிமனை – 2 சாா்பில் வந்தவாசி – எரமலூா்…

ஏப்ரல் 19, 2025

வந்தவாசியில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த தோ்

வந்தவாசியில்  நள்ளிரவில் தேரில் தீப்பற்றியதில், அந்தத் தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது. சேதமடைந்த தேரை இந்து சமய அறநிலைத்துறை தலைமை ஸ்தபதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.…

மார்ச் 14, 2025

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி சிறப்பு பூஜை

பொதுத்தேர்வில் மாணவர் மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி வந்தவாசி ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில்…

பிப்ரவரி 26, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தாய்மொழி தினவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் தமிழ் சங்கங்கள் சார்பில் தாய்மொழி தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வந்தவாசி வட்டம் கோட்டை தமிழ் சங்கம் சார்பில் நடுக்குப்பம் அரசினர்…

பிப்ரவரி 22, 2025

வந்தவாசி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, தெள்ளாா், பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா். வந்தவாசி அரசு…

பிப்ரவரி 14, 2025

குறை தீர்வு கூட்டத்தில் நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு  நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா்…

பிப்ரவரி 6, 2025

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் சுற்றுச்சூழல், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித்…

பிப்ரவரி 2, 2025

பள்ளிகளில் புகையில்லா போகி விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பள்ளிகளில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணா்வு நிகழ்ச்சி…

ஜனவரி 11, 2025