நரிக்குறவ குழந்தைகளோடு புத்தாண்டு கொண்டாடிய காவல்துறையினர்

வந்தவாசி அருகே நரிக்குறவ குழந்தைகளோடு புத்தாண்டு கேக் வெட்டி காவல் துறையினர் கொண்டாடினர். அனைத்து சமுதாய மக்களும் சமத்துவத்தோடு பழகிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நரிக்குறவா்களுடன்…

ஜனவரி 2, 2025

ஏரி மதகை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்ரி தர்கா பகுதியில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து காட்டுநாயகன் பகுதியை சேர்ந்த குமார்…

டிசம்பர் 19, 2024

21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள்: உலக சாதனை நிகழ்வை துவக்கி வைத்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆளியூர் கிராமத்தில் உலக சாதனை நிகழ்வாக 21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள் அமைக்கும் நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி…

நவம்பர் 26, 2024

மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கீழ் வந்தவாசி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.…

நவம்பர் 22, 2024

தந்தையின் சடலத்துடன் வீட்டில் 5 நாள்கள் இருந்த மகன்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உயிரிழந்த தந்தையின் சடலத்துடன் வீட்டில் 5 நாள்களாக மகன் தங்கியிருந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

நவம்பர் 21, 2024