எஸ்.வாழவந்தி கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், எஸ்.வாழவந்தி கிராமம் மேலப்பட்டியில், புதியதாக கட்டப்பட்டுள்ள செல்வ விநாயகர், மாரியம்மன். பட்டாளம்மன், செல்லாண்டியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.…

ஆகஸ்ட் 29, 2025