பள்ளி அருகில் ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புலியூர் பகுதியில் வீரமாமுனிவர் மேல்நிலைப்பள்ளி கடந்த 125 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டிடத்தில் அருகில் அரசு புறம்போக்கு நிலம் சுமார்…

