விழுப்புரம் அருகே வீராணம் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி பரபரப்பு
விழுப்புரம் அருகே சென்னைக்கு குடிநீர் செல்லும் வீராணம் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் குழாய் மூலம்…