மோகனூர் டவுன் பஞ்சாயத்துடன் 4 கிராம பஞ்சாயத்துக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு: உண்ணாவிரத போராட்டம்..!

நாமக்கல் : மோகனூர் டவுன் பஞ்சாயத்துடன், குமரிபாளையம், பேட்டப்பாளையம், ராசிபாளையம், மணப்பள்ளி ஆகிய, 4 கிராம பஞ்சாயத்துக்களை இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு…

ஜனவரி 23, 2025

மாவட்டத்தில் வீடுகள், கட்டிடங்கள், வீட்டுமனைகள் ஆன்லைன் அப்ரூவல் பெற கட்டணங்கள் அறிவிப்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வீட்டுமனைகள் ஆன்லைன் மூலம் பிளான் அப்ரூவல் பெறுவதற்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல்…

டிசம்பர் 26, 2024

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மன்னாடிமங்கலம் கிராம ஊராட்சியில், பிரதம மந்திரி திட்ட ஊரக மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி…

டிசம்பர் 7, 2024

ஆதனூர் மற்றும் பெரியஊர் சேரி ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆதனூர் மற்றும் பெரிய ஊர் சேரி கிராம ஊராட்சிகளில் பிரதம மந்திரி திட்ட ஊரக மற்றும் மகாத்மா காந்தி…

டிசம்பர் 7, 2024