வனவிலங்குகளால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான வடகரை, பண்பொழி, வாவாநகரம், சின்ன காடு, திரிகூடபுரம், ஆகிய பகுதிகளில் விவசாயிகள்…

