60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலை ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு

கலசபாக்கம் அடுத்த லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளிங்காபுரம் கிராமத்தில்  கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த சாலையை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து இரவோடு…

செப்டம்பர் 20, 2025

பொரசப்பாளையம் பகுதியில் சேதமடைந்து ரோடுகள்: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொரசப்பளையம் பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைத்து, புதிய ரோடு அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். இது…

ஜூலை 29, 2025

அடிப்படை வசதி செய்து தராமல் அதிகாரிகள் அலட்சியம்: ஆட்சியரிடம் புகார்

வீடூர் ஊராட்சி ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் பகுதியில் அடிப்படை வசதி செய்து கொடுக்க உறுதியளித்து, மாதங்கள் கடந்தும் பணி தொடங்காமல் காலதாமதம் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட…

ஏப்ரல் 28, 2025

பாதரை கிராமத்தில் கோயில் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பு மீட்டெடுக்க கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பாதரை கிராமத்தில் தனியாரிடம் உள்ள கோயில் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மனு அளித்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டம்,…

மார்ச் 6, 2025