ஏரி வரத்து கால்வாய்களை மூடிய கல்குவாரி உரிமையாளர்: அதிரடியாக மீண்டும் அமைத்த கிராம மக்கள்

சாலவாக்கம் அடுத்த மாம்புதூர் ஏரி வரத்து கால்வாய்களை அரசு விதிகளை மீறி மூடி கல்குவாரிக்கான பாதை அமைத்தை கண்டித்து அப்பகுதி கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீண்டும்…

பிப்ரவரி 19, 2025

கொடிக்குளம் கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கலெக்டர் சங்கீதாவிடம் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். கலெக்டர்…

ஜனவரி 6, 2025

பெரியபாளையம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலுயுறுத்தி ஆர்ப்பாட்டம்

பெரியபாளையம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலுவிறுத்தி அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

டிசம்பர் 27, 2024

கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும்: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள இத்திட்டம்…

டிசம்பர் 16, 2024

மருந்து நிறுவனம் அமைக்க எதிர்ப்பு: கலெக்டரை விரட்டியடித்த கிராம மக்கள்

தெலங்கானா மாநிலம் விரகாபாத் மாவட்டம்  லகாச்சார் கிராமத்தில் மருந்து நிறுவனம் அமைக்க அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்   மருந்துத் தொழில் அமைப்பதற்காக மக்கள்…

நவம்பர் 12, 2024