விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாடுகள் உயிரிழப்பு, விவசாயி பலத்த காயம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது ஆனாங்கூர் ஊராட்சி. ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் விவசாயம் செய்து வருகிறார், அவரது விவசாய நிலத்தில்…

பிப்ரவரி 13, 2025

குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கொடுங்கள் என கேட்டு மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம்,…

பிப்ரவரி 7, 2025

மக்களின் கோரிக்கைகள், தேவைகளை ஆராய்ந்து அதை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம்: விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த பழனி, இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையராகப் பணியாற்றி வந்த…

பிப்ரவரி 6, 2025

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: ஒரு வாரத்தில் பாக்கி தொகை வழங்க கரும்பு ஆலை நிர்வாகம் உறுதி

114 கோடி ரூபாய் கரும்புக்கான நிலுவைத் தொகையினை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட முற்றுகைப்…

பிப்ரவரி 6, 2025

விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட கௌரவ விரிவுரையாளர்கள் முயற்சி

கடந்த சில நாட்களாக  உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்ற கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்…

பிப்ரவரி 6, 2025

விழுப்புரத்தில் ரவுடிகள் திருந்தி வாழக்கோரி மனு

விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகள் இருவர் திருந்தி வாழ்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், குயிலப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மற்றும் அரூபன் இரண்டு அணிகளாகப்…

நவம்பர் 22, 2024

சாம்சங் நிறுவனத்தை கண்டித்து விழுப்புரத்தில் தவிச, விதொச ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் சாம்சங் நிறுவனத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்பத்தூர் அருகில் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டுவரும்…

அக்டோபர் 9, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் பனை விதை நடவு பணிகள்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டின் மாநில மரமாக கருதப்படும் பனை மரம், மண் அரிப்புகளைத் தடுக்கும் தன்மை கொண்டது மட்டுமல்லாது அதன் நீண்ட வேர்கள் வாயிலாக தண்ணீரைக் கொண்டு சென்று நிலத்தடி…

அக்டோபர் 9, 2024