ஏடிஎம் கொள்ளையர்களை 24- மணி நேரத்தில் பிடித்த விழுப்புரம் காவல்துறையினர்

விழுப்புரத்தில் ஏடிஎம்மில் கொள்ளையடித்து தப்பி சென்ற வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பெங்களூர் சென்று கைது செய்த விழுப்புரம் காவல்துறையினருக்கு  பாராட்டு குவிந்து வருகின்றன.…

ஜூன் 14, 2025

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை பள்ளம் மூடப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

விழுப்புரம் நகராட்சி குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் தோண்டிய’ பள்ளத்தை தான் ஏனோ தானோ என மூடிட்டோம் ஆனா மூட மாட்டேன் என்கிறீர்கள். ஆனால்…

ஜூன் 7, 2025

திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்,…

ஜூன் 4, 2025

விழுப்புரம் அருகே வீராணம் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி பரபரப்பு

விழுப்புரம் அருகே சென்னைக்கு குடிநீர் செல்லும் வீராணம் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் குழாய் மூலம்…

ஜூன் 2, 2025

போதைப் பொருள் புகாருக்கு கைபேசி எண்: ஆட்சியர் தகவல்

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய தன் புகைப்பட அமைப்பினை 31- ந்தேதி…

மே 31, 2025

சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு

இரட்டை கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, நெடுஞ்சாலை ரோந்து பணியின் போது பதிவுவெண் இல்லாத வாகனத்தை பறிமுதல் செய்து சிறப்பாக பணி செய்த காவல் ஆளிநர்களுக்கு…

மே 31, 2025

மாம்பழப்பட்டு அருகே பெரும் விபத்து ஏற்படும் முன்பு பள்ளம் சரிசெய்யப்படுமா?

விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் வெட்டிய பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்படும் முன்பு சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து…

மே 31, 2025

திருமணங்களில் இனி பூ தூவி மணமகளை வாழ்த்துங்கள்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

திண்டிவனத்தில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் வட்ட செயலாளர் திருமணத்தில் கலந்து கொண்ட சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இனி வருங்காலங்களில் அரிசி கொண்டு வாழ்த்துவதைத் தவிர்த்து,…

மே 28, 2025

விழுப்புரத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு செவ்வாய்க்கிழமை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தை குறை கூறி வரும் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பாஜக எம்பி…

ஏப்ரல் 29, 2025

அடிப்படை வசதி செய்து தராமல் அதிகாரிகள் அலட்சியம்: ஆட்சியரிடம் புகார்

வீடூர் ஊராட்சி ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் பகுதியில் அடிப்படை வசதி செய்து கொடுக்க உறுதியளித்து, மாதங்கள் கடந்தும் பணி தொடங்காமல் காலதாமதம் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட…

ஏப்ரல் 28, 2025