மோகனூர் காவிரி ஆற்றில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்தியா முழுவதும் கடந்த 27ம் தேதி முதல்…

ஆகஸ்ட் 29, 2025

உசிலம்பட்டி அருகே எழுமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

உசிலம்பட்டி அருகே எழுமலையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

ஆகஸ்ட் 29, 2025

வாடிப்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விநாயகர் பக்தர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா 31வது ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் ஜெமினி பூங்கா அருகில் கிரட் வளாகத்தில்…

ஆகஸ்ட் 28, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, அதையொட்டி, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள்…

ஆகஸ்ட் 28, 2025

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: அண்ணாமலையார் கோயிலில் தங்க கவசத்தில் விநாயக பெருமான்

விநாயகர் சதுர்த்தி, இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இது விநாயகப் பெருமானின் பிறந்தநாளைக் குறிக்கிறது. பொதுவாக, இது ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று, களிமண்ணால் செய்யப்பட்ட…

ஆகஸ்ட் 27, 2025

விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும், மாவட்ட ஆட்சியர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மேற்கொள்ள வேண்டிய…

ஆகஸ்ட் 24, 2025

விநாயகா் சிலைகள் தயாரிக்க அரசு வகுத்துள்ள வழிமுறைகள்: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி விநாயகா் சிலைகளை தயாரிப்பது மற்றும் நீா்நிலைகளில் கரைப்பது குறித்து அரசு வகுத்துள்ள வழிமுறைகளை கட்டாயம்…

ஜூலை 30, 2025