வீட்டிலிருந்தே பாலின வேறுபாடுகளை களைந்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை குறையும்: முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசி
பாலின சமத்துவம்,பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றுதல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்வினை முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசி திருமதி.பிரபா ஸ்ரீதேவன் துவக்கி வைத்தார்.…