குழந்தை உரிமைகள் மீட்டெடுத்தல் திட்ட நிறைவு விழா..!
காரியாபட்டி: திருச்சுழி ஸ்பீச் அலுவலகத்தில் குழந்தை உரிமைகள் மீட்டெடுத்தல் திட்ட நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை, ஸ்பீச் நிறுவன உறுப்பினர் மற்றும் செயலாளர் பொற்கொடி தேவவரம் தலைமை…
காரியாபட்டி: திருச்சுழி ஸ்பீச் அலுவலகத்தில் குழந்தை உரிமைகள் மீட்டெடுத்தல் திட்ட நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை, ஸ்பீச் நிறுவன உறுப்பினர் மற்றும் செயலாளர் பொற்கொடி தேவவரம் தலைமை…
திருச்சுழி : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரிக்குடி ஒன்றியம் நல்லுக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் தனுஷ்கோடி. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி…
காரியாபட்டி: காரியாபட்டி சித்தனேந்தல் கிராமத்தில், மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சித்தனேந்தல் பால்ச்சாமி தேவரின் 4 ம்…
காரியாபட்டி : காரியாபட்டி ஒன்றியத்தில் ,கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளி களுக்கு வீடு கட்டும் உத்தரவு களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். விருதுநகர் மாவட்டம்,…
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆமணக்குநத்தம் என்ற கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ,மதுரை வேளாண் கல்லூரியில்…
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி வீரசோழனில் இந்திய தேசிய லீக் மற்றும் கே.எஸ்.ஓ அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் அனைவருக்கும் இலவச வேஷ்டி…
காரியாபட்டி: காரியாபட்டி மீனாட்சி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடை பெற்றது. முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்தார். தேனி மாவட்ட துணை ஆட்சியர் தினு…
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை…
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக 32 வாக்குச் சாவடிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காரியாபட்டி மாங்குளம் கிராமத்தில் நிர்வாகிகள்…
காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் புதிய ஆய்வக கட்டிட பணிகள் :அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். காரியாபட்டி: காரியாபட்டி அருகே, அரசு பள்ளி யில் புதிய…