திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூா், வந்தவாசி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், செங்கம், செய்யாறு திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில்…

டிசம்பர் 29, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.27, 28) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட…

டிசம்பர் 27, 2025

புதிய வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்ஐஆர் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள, கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நிகழ்ச்சிக்கு…

டிசம்பர் 26, 2025

வாக்குச்சாடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 25, 2025