திருவண்ணாமலை மாவட்டத்தில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி, கையொப்ப இயக்கம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட…

