ஏழை எளியவருக்கு நல உதவிகள் வழங்கும் விழா..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பாக மாநில பொருளாளர் கே என் நாகராஜன் பிறந்த நாள் விழாவையொட்டி, ஏழை எளியோரக்கு நலத்திட்ட…

மே 9, 2025

மனுநீதி நாள் முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வானாபுரம் ஊராட்சியில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.  இந்த முகாமில்  765 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 28 லட்சத்தில் நலத்திட்ட…

மே 2, 2025

மனுநீதி நாள் முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி நாள் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பயனாளிகளுக்கு…

பிப்ரவரி 28, 2025

பெண் குழந்தைகளை படிக்க வைப்பது முக்கியம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

பெண் கல்வி என்பது மிக முக்கியம் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் கல்லூரிக்கு சென்று குறைந்தபட்சம் ஒரு பட்டமாவது பெற வேண்டும் என மாவட்ட…

ஜனவரி 31, 2025

திருச்செங்கோட்டில் 2,807 பயனாளிகளுக்கு ரூ.7.61 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் 

நாமக்கல்: திருச்செங்கோட்டில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் உமா கலந்துகொண்டு  2,807 பயனாளிகளுக்கு ரூ.7.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு…

டிசம்பர் 6, 2024