இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திரண்டு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!
காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் நத்தம் புறம்போக்கு வகையிலான சுமார் 20 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தினை இக்கிராமத்தில் வசித்து வரும் ஏழைமக்கள்,இந்து…