அங்கன்வாடிகளை இணைக்கும் முடிவைக் கைவிடக்கோரி அனைத்துச் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி மையங்களை இணைந்து ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தி பல்வேறு சங்கங்களின் சார்பில் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழந்தைகள்…

ஜூலை 3, 2023