Close
செப்டம்பர் 19, 2024 11:19 மணி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவஞ்சலி

சென்னை

சென்னை துறைமுக நுழைவு வாயிலில் நடைபெற்ற கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவஞ்சலி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை துறைமுக நுழைவு வாயிலில் நடைபெற்றது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை துறைமுக நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால், செய்தித் துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top