Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி

சென்னை

சென்னையில் நடந்த விழாவில் மகளிர்சுய உதவிக்குழுவுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர்கள் பெரியகருப்பன், சேகர்பாபு உள்ளிட்டோர்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது
சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன்கள் தள்ளுபடி ஆணை ,  புதிய கடன்களுக் கான காசோலைகள் வழங்கப்பட்டன.
சென்னையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில்,  கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்,  இந்து சமய, அறநிலை யத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  ஆகியோர் பங்கேற்று வழங்கினர்.
இதில், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பெரம்பூர் மகேஷ், கூட்டுறவு துறை முதன்மை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், வங்கியின் மேலாண்மை இயக்குனர் அமலதாஸ் உள்ளிட்டோர் உள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top