Close
செப்டம்பர் 20, 2024 4:12 காலை

டெல்லி சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்த புதுக்கோட்டை மாணவர்

டெல்லி

டெல்லி சட்டப்பேரவைத்தலைவரை நேரில் சந்தித்த புதுகை மாணவர் ஜனார்த்தனன்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜனார்த்தனன்,  தான் எழுதிய என் வயது 15    என்ற புத்தகத்தை டெல்லி சட்டமன்ற  சபாநாயகர் ராம் நிவாஸ்  கோயல்    அவர்களை அண்மையில் நேரில் சந்தித்து  வழங்கினார்.

இப்புத்தகம் ஆங்கிலத்தில்  மொழி பெயர்க்கப்பட்டு கொண்டிருப்பது குறித்த  தகவலையும் சபாநாயகர்  கேட்டறிந்தார்.

புதுதில்லி
தில்லி சட்டப்பேரவை தலைவரை சந்தித்த புதுகை மாணவர் சித்தார்த்தன்

நாட்டின் இளைஞர்களின் பங்கீடு, இன்றைய  இளைஞர்களு க்கு தேவை என்ன? என்ற பல தலைப்பின் கீழ் 15 நிமிடத் திற்கும் மேல் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், மாணவர் ஜனார்த்தனிடம் கலந்துரையாடி இருக்கின்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top