Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

சோழர் அருங்காட்சியம்:  தமிழ் வர்த்தகர் சங்கம் வரவேற்பு

சென்னை

தஞ்சையில் சோழர் மியூசியம்

தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்ததற்கு தமிழ் வர்த்தகர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் சோழநாச்சியார் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சோழ மன்னர்களின் பெருமையைப் பறை சாற்றும் வகையில் தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கி றோம்.

கிராமப்புற வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, கூடுதல் மின்னுற்பத்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை மீண்டும் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் நலன்களை பாதுகாப்பதுடன் தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top