Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

திருவொற்றியூர் எஸ்பிஐ வங்கி சமூக நலத் திட்டம் மூலம் மகளிருக்கு சுய தொழில் தொடங்க உதவி

சென்னை

திருவொற்றியூர் பாரத ஸ்டேட் வங்கி சமூக நல பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பெண்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கியது

சென்னை திருவொற்றியூர் எஸ்பிஐ வங்கி சமூக நலத் திட்டம் மூலம் மகளிருக்கு சுய தொழில் தொடங்க உதவி வழங்கப்பட்டது.
திருவொற்றியூர் பாரத ஸ்டேட் வங்கி சமூக நல பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.10 லட்சம்  தொகைக்கான அனுமதி கடிதத்தை பயனாளி ஒருவருக்கு சென்னை மண்டல முதன்மை பொது மேலாளர் ரவி ரஞ்சன் வழங்கினார்.

இந்நிகழ்வில்,  சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் எம்.ஆர்.கலைச்செல்வி, முதன்மை பொது மேலாளர் ரவி, ஷாம்சுந்தர், ரமேஷ் குமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top