Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

கோபி தொகுதியில் ரூ.23 லட்சத்தில் கழிவு நீர்கால்வாய் அமைக்கும் பணியை தொடக்கி வைத்த எம்எல்ஏ செங்கோட்டையன்

ஈரோடு

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அளுக்குளி ஊராட்சி அளுக்குளிமாரியம்மன் கோவில் வீதியில்ரூ.23 லட்சம் மதிப்பில் சாக்கடை அமைக்கும் பணியைத் தொடக்கி வைத்த எம்எல்ஏ செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அளுக்குளி ஊராட்சி அளுக்குளிமாரியம்மன் கோயில் வீதியில் ரூ.23 லட்சம் மதிப்பில் சாக்கடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை  நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும் கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன்  பங்கேற்று பூமி பூஜை செய்து பணியை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பஞ்சாயத்து  தலைவர் இந்துமதிபாண்டு ரங்கசாமி, யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன்,  ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், மாவட்ட கவுன்சிலர் அனுராதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top