Close
செப்டம்பர் 19, 2024 7:14 மணி

கோபி நகராட்சி அலுவலகத்தில் 77வது சுதந்திர தின விழா

ஈரோடு

கோபி நகராட்சியில் நகர மன்ற தலைவர் எம் ஆர் நாகராஜ் தலைமையில் நடந்த சுதந்திரதின விழா

கோபி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற  77 -ஆவது சுதந்திர தின விழாவைமுன்னிட்டு நகர மன்ற தலைவர் எம். ஆர். நாகராஜ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் 77 -ஆவது சுதந்திர தின விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது கோபி நகராட்சி அலுவலகத்தில் 77 -ஆ வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் தேசிய கோடி ஏற்றி வைத்து மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

அதை தொடர்ந்து சாலை ஓர வியாபாரிகளுக்கான வண்டி யையும் மற்றும் குப்பை சேகரிக்கும் லாரியையும், நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சசிகலா, நகர் மன்ற உறுப்பினர் விஜய் கருப்புசாமி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஜயன், செல்வகுமார், விசுவநாதன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top