Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

திருவொற்றியூர் கோயிலில் சமபந்தி விருந்து

சென்னை

திருவொற்றியூர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்ற அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்

சுதந்திர தினத்தையொட்டி திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்று பொதுமக்களுடன் உணவருந்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்.

இதில், வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம், மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு,  பனைமர தொழிலாளர் வாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top