Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

சிப்காட் துணை மின்நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை(ஆக.19) மின் தடை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சிப்காட் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 19.08.2023 (சனிக்கிழமை)  காலை 9 மணி முதல் மாலை 4.மணி வரை  தடை  ஏற்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும்  புதுக்கோட்டை சிப்காட்- நகர். சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (திருச்சி ரோடு) ரெங்கம்மாள் சத்திரம்,

கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம் பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர்,

அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் சிட்கோ (தஞ்சாவூர் ரோடு) ஆகிய இடங்களில்  வரும் சனிக்கிழமை  காலை 9. மணிமுதல். மாலை 4. மணி வரை மின் வினியோகம் இருக்காது  மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும்-காத்தலும்/கிராமியம்) எஸ்.கண்ணன் தகவல் தெரிவித் துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top