Close
செப்டம்பர் 19, 2024 11:25 மணி

கோபி நகராட்சியில் சிறுமின்விசை தண்ணீர் தொட்டி… எம்எல்ஏ செங்கோட்டையன் திறப்பு

ஈரோடு

கோபி நகராட்சியில் சிறுமின்விசை தண்ணீர் தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ-கே.ஏ. செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபி நகராட்சி வார்டு 3 சின்னச்சாமி வீதியில் சட்டமன்ற நிதி 2 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய்  கிணற்றில் மோட்டாருடன் கூடிய தண்ணீர் தொட்டி அமைக்கப் பட்டுள்ளது.

இதை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பி னருமான கே. ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் குறிஞ்சிநாதன் பிரினியோ கணேஷ் அருள் ராமச்சந்திரன் மூன்றாவது வார்டு கிளைக் கழக செயலாளர் கார்த்திகேயன் நகர்மன்ற உறுப்பினர் பிரதீபாள் கார்த்திகேயன்,முத்துரமணன் உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top