Close
ஜூலை 8, 2024 12:34 மணி

நிவாரணம் வழங்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்

சென்னை

திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்

எண்ணெய்க் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தால் உரிய நிவாரணங்கள் வழங்கக்கோரி எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை  பத்துக்கு மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top