Close
ஜூலை 4, 2024 5:06 மணி

அண்ணா நினைவுநாள்…திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் கோயிலில் சமபந்தி விருந்து

சென்னை

திருவொற்றியூரில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவொற்றியூர் கே.பி.சங்கர், மாதவரம் எஸ். சுதர்சனம், மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு

முன்னாள் முதல்வர்  அண்ணா நினைவு நாளையொட்டி திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

சமபந்தி விருந்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவொற்றியூர் கே.பி.சங்கர்,  மாதவரம் எஸ். சுதர்சனம்,  மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top