Close
ஜூலை 7, 2024 9:26 காலை

அரசு சார்பில் அம்பேத்கர் நூல்கள் வெளியீடு

தமிழ்நாடு

டாக்டர் பி..ஆர்.அம்பேத்கர்

அம்பேத்கர் நூல்கள் அறுபது தொகுதிகளை தமிழக அரசு வெளியிடவுள்ளது.

அண்ணல் அம்பேத்காரின் அறிவுக் கருவூலங்கள் (60 தொகுதி கள் ) தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறை மூலம் அழகிய பதிப்பாக அடக்க விலையில் நல்ல தமிழில் எல்லோருக்கும் கிடைக்கவுள்ளது.

அதன்படி, முதலமைச்சர்  அறிவித்துள்ள அம்பேத்கர் நூல் வெளியீட்டுக் குழு விவரம்:

புலவர் செந்தலை ந.கவுதமன்( அண்ணா அறிவுக்கொடை : 123 தொகுதிகளின் தொகுப்பாசிரியர் ).

முனைவர் வீ.அரசு( சென்னைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் ).

முனைவர் மு வளர்மதி(உலகத்தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் பேராசிரியர் ).

அ.மதிவாணன்(கல்லூரிக் கல்வி இயக்கக மேனாள் துணைஇயக்குநர்).

சண்முகம்சரவணன்(அம்பேத்கார்நூல்தொகுப்புமுன்னோடிப்  பதிப்பாளர் ).

ஒருங்கிணைப்பு : தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை ந.அருள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top