Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ் இன மறுமலர்ச்சி கழகம் ஆதரவு..!

தமிழ் இன மறுமலர்ச்சி கழகம் அதிமுக கூட்டணியில் இணைவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

வேலூர்:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ் இன மறுமலர்ச்சி கழக நிறுவனத் தலைவர் எம்.லியாகத் அலி தலைமையில் கழக பொதுச்செயலாளர் க.சந்தோஷ் குமார் ஆகியோர்கள் கூட்டணிக்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிகழ்வில், மாநில ஒருங்கிணைப்பாளர் க.சங்க தமிழன், மாநில இளைஞரணி தலைவர் க.புஷ்பதாமன், மாநில இணை பொதுச்செயலாளர் என்.ஆர்.ரபீக் அஹ்மத், வேலூர் மாவட்ட தலைவர் என்.ஷபிக்குர் ரஹ்மான், வேலூர் மாவட்ட இணை செயலாளர் எஸ்.கே.தினேஷ், சேலம் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் நா.சார்லஸ் பிரபு மற்றும் மாவட்ட, பிற அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வேலூர் – சசிகுமார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top