அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் ஸ்ரீ வெக்காளியம்மன் கோவில் 13 -ஆம் ஆண்டு உற்சவத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி யாகசாலை பூசை நடைபெற்றது
இதற்கான ஏற்பாட்டினை, கோவில் நிர்வாகி தனம் அம்மா செய்திருந்தனர்.