Close
ஏப்ரல் 20, 2025 8:03 மணி

திருவிழா ஆய்வுக் கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு..!

திருவிழா ஆலோசனைக் கூட்டம்

மதுரை:

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு , தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் மதுரை சித்திரை பெருவிழா-2025 முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து  அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
.

மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா , மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் ருக்மணி பழனிவேல்ராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top