மதுரை:
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக ,தமுக்கம் மைதானத்தில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி “அரசு பொருட்காட்சி-2025″யை தொடங்கி வைத்து, பல்வேறு அரசு துறைகள் சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கைகளை பார்வையிட்டார்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.ஜெ. லோகநாதன், ,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி மோனிகா ராணா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ தளபதி, மு.பூமிநாதன், செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குனர் இரா.பாஸ்கரன் , இணை இயக்குநர் தமிழ் செல்வராஜன் , துணை மேயர் நாகராஜன்
உட்பட பலர் உடன் இருந்தார்கள்.