Close
ஜூன் 16, 2025 8:45 மணி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா..!

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச நோட்டுப்புத்தகங்கள்.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,தண்டலை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு, இலவச நோட்டு பேனா, பென்சில். சிலைடு ஆகிய உபகரண ங்களை,பள்ளியின் தலைமை ஆசிரியை சகாய சாந்தி ராணி, முன்னிலையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் சோதி வேலாயுதம் வழங்கினார்.

சமூக ஆர்வலர் தங்கவேல் என்ற பூக் குஇனியான், 120 மாணவ மாணவிகளுக்கு மூன்றாவது ஆண்டுகளாக வழங்கி வருகிறார். இதில், நாட்டாமை சுந்தராஜு, வக்கில் சிதம்பரம், காயம்பு பள்ளி ஆசிரியர்கள் வேலாயுத மூர்த்தி சுகன்யா தேவி கவிதா தனலட்சுமி ராஜலட்சுமி செபஸ்தியான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top