Close
மார்ச் 7, 2026 4:41 மணி

வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் விவசாயப் பணிகள் தொடக்கம்..!

விவசாய பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள்

மதுரை:

மதுரை மாவட்டம், வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் முதல் போக பருவத்திற்கான நெல் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். அலங்காநல்லூர் பகுதியில் ,தமிழ்நாடு அரசு தற்போது முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

மேலும், விவசாய பணிகளை டாஃபே.கம்பெனியின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 254 ஹெக்டரில் தீவிரமாக உழவுப் பணியை தண்டனையைச் சேர்ந்த தங்கவேல் என்ற பூக்கினியான் உள்ளிட்ட விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top