Close
செப்டம்பர் 20, 2024 1:39 காலை

புதுக்கோட்டை ரெப்கோ வங்கி தாயகம் திரும்பியோர் பேரவை பிரதிநிதிகள் தேர்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ரெப்கோ வங்கி பேரவை தேர்தலில் வாக்களித்த மக்கள்

புதுக்கோட்டையில் ரெப்கோ வங்கி தாயகம் திரும்பியோர் பேரவை பிரதிநிதிகள் தேர்தல் நடைபெற்றது.

இதில் தாயகம் திரும்பியோர் ஏராளமான வாக் காளர் வரிசையாக நின்று வாக்களித்தனர்.
ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதிகள் தேர்தல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா , கர்நாடகா, பாண்டி ச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மண்டலத் தில் ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிகள் மற்றும் இயக்குனர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.  இந்தத் தேர்தலில் இரண்டு பிரதிநிதி களை தேர்ந்தெடுக்கும் நிலையில் மொத்தம் நான்கு பேர் போட்டியிட்டு வருகின்றனர.

இந்தத் தேர்தலானது தாயகம் திரும்பியோர் களுக்கான தேர்தலாக நடைபெற்று வருகிறது புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் பேர் உள்ளனர்.  இந்த 4 ஆயிரம் பேரும் புதுக்கோட் டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top