Close
மார்ச் 7, 2026 10:06 மணி

சர்வதேச யோகா தினம்: திருவொற்றியூரில் யோகா பயிற்சி

சென்னை

சர்வதேச யோகா நாளை முன்னிட்டு திருவெற்றியூர் நீதி மன்ற வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் பங்கேற்ற நீதிபதிகள்

திருவொற்றியூரில் நடைபெற்ற யோகா தின பயிற்சி முகாம் நடைபெற்றது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி திருவொற்றியூர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யோகா பயிற்சியில், நீதிபதிகள் சரவணகுமார், வசந்தகுமார், அரசு வழக்குரைஞர் பொன்னிவளவன், வழக்குரைர்கள் சங்க நிர்வாகிகள் முருகன், தரணி, செந்தில், பாஸ்கர், சிவகுமார் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top