Close
செப்டம்பர் 20, 2024 3:42 காலை

மதுரையில் பாதாள சாக்கடை பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண்சரிந்து மரணம்

மதுரை

மதுரையில் பாதாள சாக்கடை பள்ளம் தோண்டும்போது நேரிட்ட விபத்தில் தொழிலாளி மரணம்

மதுரையில் பாதாள சாக்கடை அமைக்க  பள்ளம் தோண்டிய பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி  மண்சரிந்து  மரணமடைந்தார்.

மதுரை மாநகராட்சியில் கூடல் நகர் அருகே அசோக் நகர் பகுதியில் உள்ள தெருவில் பாதாள சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டு பணியில் ஈடுபட்டிருந்தத ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி சக்திவேல் என்பவர் எதிர்பாராத மண்சரிந்து விழுந்தாலி உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புப்பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top