Close
செப்டம்பர் 20, 2024 5:39 காலை

புதுக்கோட்டை பொது நலச்சங்கம் சார்பில் கோலப்போட்டி

புதுக்கோட்டை

புதுகை நிஜாம் காலனியில் நடைபெற்ற கோலப்போட்டி

புதுக்கோட்டை, ஆனந்தா பார்க்(நிஜாம் காலனி, என்ஜிஓ காலனி, S.S.நகர்) பொதுநலச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சமயநல்லிணக்க பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி, நேற்று  31.12.2022. கோலப்போட்டி நடைபெற்றது.

வீடுகள் தோறும் வண்ண கோலங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. இந்தக்கோலப்போட்டியை, சங்கத்தின் கெளரவ தலைவர் பேராசிரியர் அண்ணாமலை, தலைவர் பேராசிரியர் எஸ்.விஸ்வநாதன். கெளரவ செயலர் ஆசிரியர், சௌந்திர ராஜன், செயலர் சத்யா, இணைச் செயலர்கள் இப்ராகிம் பாபு, வேழவேந்தன், பொருளாளர் ரத்தினம் , செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கசாமி, சத்தியசீலன், ஆனந்தன், அஜாருதீன், இறையன்பு ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வரும் 8.12.2023 அன்று நடைபெறும் சமய நல்லிணக்க பொங்கல் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top