Close
செப்டம்பர் 20, 2024 1:45 காலை

தேசிய சப்ஜூனியர் பூப்பந்தாட்டப் போட்டி… தமிழக வீரர்கள் தேர்வு செய்யும் தகுதிச்சுற்று போட்டி

சென்னை

திருவொற்றியூரில் நடைபெற்ற பூப்பந்தாட்டப் தகுதிப் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர்கள்

ஹைதராபாத்தில் நடைபெற உள்ள தேசிய சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் பூப்பந்து போட்டியில் பங்கு பெறும் தமிழக அணி வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி சனிக்கிழமை  தொடங்கியது.
திருவொற்றியூர்  சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் போட்டியை தொடக்கி வைத்தார். இதில், பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் எழிலரசன், டாக்டர் ஸ்ரீனிவாசன், மதியழகன், குரு சுப்ரமணி, நந்தகுமார் உள்ளிட்டோர் உள்ளனர். போட்டியில்  தமிழக முழுவதிலுமிருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top