Close
செப்டம்பர் 19, 2024 7:09 மணி

அலங்காநல்லூர் முத்தாலம்மன், காளியம்மன் ஆலய விழா.

மதுரை

சமயநல்லூர் முத்தாலம்மன் கோயிலில் நடைபெற்ற முளைப்பாரி விழா

அலங்காநல்லூர் முத்தாலம்மன், காளியம்மன் ஆலய விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், ஏர்ரம்பட்டி கிராமத்தில் மந்தையில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ காளியம்மன் பங்குனி உற்சவ விழாவில்,500 -க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை, கிராம நாட்டாமை, கிராம கரைகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top