Close
செப்டம்பர் 20, 2024 4:07 காலை

சென்னை துறைமுகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள்..

சென்னை

துறை முகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள்

பி.ஆர். அம்பேத்கரின் 133 -ஆவது பிறந்த நாளை ஒட்டி வெள்ளிக்கிழமை சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவப்படம் மற்றும் திருவுருவ சிலைக்கு மலர் அஞ்சலி, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 சென்னை துறைமுக செயலாளர் இந்திரனில் அஜ்ரா மற்றும் துறை தலைவர்கள் ஜெயசிம்மா, ராமச்சந்திர மூர்த்தி, கிருபானந்தசாமி உள்ளிட்டோர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top