Close
செப்டம்பர் 19, 2024 7:12 மணி

வடசென்னையில் புத்தகத் திருவிழா தொடக்கம்..

சென்னை

நேசம் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடசென்னை புத்தகத் திருவிழாவை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு

நேசம் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடசென்னை புத்தகத் திருவிழாவை  சென்னை புது வண்ணாரப்பேட்டையில்  இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்,  சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

இதில் நேசம் மனித வள மேம்பாட்டு மையம் அமைப்பாளர் பி.டி. பாண்டி செல்வம், ஆர் .கே .நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே எபினேசர், திமுக மாவட்ட செயலாளர் தா. இளைய அருணா, தொழிலதிபர் ஜி வரதராஜன், வி.ஜி. சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top