Close
செப்டம்பர் 20, 2024 1:37 காலை

வடசென்னை புத்தகத் திருவிழா நிறைவு…

சென்னை

வடசென்னை புத்தகத்திருவிழா நிறைவு

புது வண்ணாரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘வடசென்னை புத்தகத் திருவிழா‘ நிறைவு நாள் விழாவில் தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷத்திற்கு நினைவுப் பரிசை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நினைவு பரிசு வழங்கினார்.

மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், ஆர் கே நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே .ஜே. எபினேசர், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் முகவை பாண்டிசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top