Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

கோபி அருகே புதிய அங்கன்வாடி மையம்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ திறப்பு

ஈரோடு

அங்கன்வாடி மையத்தை திறந்து கைக்கிறார்ஸ கோபி தொகுதி எம்எல்ஏ- முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

கோபி ஊராட்சி ஒன்றியம், அளுக்குளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகரில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மையத்தை முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டை யன் எம்எல்ஏ  திறந்து வைத்தார்.

நிகழ்வில்,  யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன் பஞ்சாயத்து தலைவி இந்துமதி பாண்டுரங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் அனுராதா.

ஈரோடு
அங்கன்வாடி திறப்பு விழாவில் பங்கேற்றோர்

ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், எம்ஜிஆர் மன்றம் அருள் ராமச்சந்திரன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிலை 2 அலுவலர் காமதேனு, கவுன்சிலர் செல்வம் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top