Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

பாரதியார் நினைவு நாள்.. உருவச்சிலைக்கு திருவொற்றியூர் நலச்சங்கத்தினர் அஞ்சலி

சென்னை

திருவொற்றியூரில் உள்ள பாரதியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய திருவொற்றியூர் நல சங்க நிர்வாகிகள்

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி அவரது உருச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னைதிருவொற்றியூர் நல சங்கம் சார்பில் மாநகராட்சி சண்முகனார் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பாரதியாரின் உருவ சிலைக்கு சங்கத்தின் தலைவர் என் துரைராஜ். நிர்வாகிகள் குரு. சுப்ரமணியன் எஸ். குமார், ஆர். தியாகராஜன், சோலையப்பன் உள்ளிட்டோர் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top