Close
அக்டோபர் 5, 2024 7:05 மணி

கோபி அருகே ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம்

ஈரோடு

கோபி அருகே கிராமசபைக்கூட்டம்

கோபி அருகே கோட்டுப்புள்ளம்பாளையம் ஊராட்சியில்  கிராம சபா கூட்டம்ஈரோடு

ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அனுராதா மற்றும் அதிகாரிகள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கோபி அருகே அளுக்குழி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்..

ஈரோடு

பெருமாள் நகர் இன்று கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாண்டு ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கோபி வருவாய் வட்டாட்சியர் உத்தரசாமி மற்றும் துணைத் தலைவர் ஜெயமணி நல்லசாமி உறுப்பினர்கள் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top